tag:blogger.com,1999:blog-2060601805177790425.post4578047502277017763..comments2023-07-03T18:28:42.400+05:30Comments on வேர்கள்.: அழகர் சாமியின் குதிரை !வில்லவன் கோதைhttp://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2060601805177790425.post-53786199584578278682011-06-30T00:56:58.065+05:302011-06-30T00:56:58.065+05:30அன்பார்ந்த சேக்காளி தாங்கட்கு,
உங்களது பார்வை சரிய...அன்பார்ந்த சேக்காளி தாங்கட்கு,<br />உங்களது பார்வை சரியானதுதான்.கதைப்போக்கில் அது இடைச் சொறுகலே . மேலும் சில பாத்திரங்களைப்போல் என்று கருதியதால் அவ்வாறு எழுதினேன். நினைவூட்டலுக்கு நன்றி.<br />பாண்டியன்ஜிவில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2060601805177790425.post-51405339836492419972011-06-29T15:55:39.640+05:302011-06-29T15:55:39.640+05:30//அப்புக்குட்டியைத்தவிற வேறு எந்த கதை மாந்தரும் நி...//அப்புக்குட்டியைத்தவிற வேறு எந்த கதை மாந்தரும் நினைவில் நிற்கவில்லை//<br />அப்புக்குட்டி ஊர்க்காரர்களால் தாக்கப்பட்டு அநாதரவான நிலையில் இருக்கும் போது உணவளிக்கும் பெண் நினைவில் நிற்காமல் போனது எப்படி?.அத்தனை பேரும் ஆவேசத்துடன் அவனை அடித்து துவைக்க அவளுக்கு மட்டும் வந்த அந்த மனித நேயம் மனதில் நிற்காமல் போனது எப்படி?.மைனரை தட்டி கேட்க யாருக்கும் வராத துணிவு அந்த பெண்ணின் வீட்டை மைனர் தட்டியதும் அவளுக்கு மட்டும் வந்ததே[காமம் அல்ல துணிவு]அந்த கதாபாத்திரம் இதை படித்த பின்பாவது நினைவிற்கு வருமா?.குறிப்பாக அப்பெண்ணின் பாத்திரம் நாவலில் இல்லை.திரைக்கதையில் தான் இடம் பெற்றிருக்கிறது.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com