கவிஞர்
கண்ணதாசன் !
என் பார்வை வேறு . . .!
மரணத்தை வென்ற மகன் !
வில்லவன் கோதை
எழுதிய ஒரு கட்டுரை !
10 ஜூன் 2014
______________________________________________________________
_____________________________________
அவர்கள் அப்பாவிகள் !
கூடங்குளம் குத்து வெட்டு
வேர்களின் ஒரு பார்வை
____________________________________________
திண்ணை இணைய இதழில் இடம் பெற்ற உறுமீன் வரும் வரை.....என்ற சிறுகதை வேர்களில் இடம்பெருகிறது.
விடியற்காலை நான்கு மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று இளைப்பாறிய சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய பார்.....ம் என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும் எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் கௌதம்..
____________________________________________________________