ஞாயிறு, அக்டோபர் 13, 2013

தந்தை பெரியாரின் பெண்ணியம்

தூள் பக்கோடா


ஒருமுறை ஒரிசா மாநில அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது.
பெண்கள் அரசாங்க உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாம், போலீஸ் உத்தியோகம் தவிர
இந்த விளம்பரத்தை கண்ணுற்ற தந்தை பெரியார்  
போலீசை பார்த்தால் குற்றவாளி அச்சப்படுவது அவன் ஆண் என்பதால் அல்ல, துப்பாக்கி அவனிடம் இருப்பதால்தான்.
துப்பாக்கியை பெண் கிட்ட குடு
என்று குடியரசில் எழுதினார். கொண்டை போட்டுக்கொண்டிருந்த ஆண்கள், வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டனர். பெண்களும் கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றும், குப்பாயம் போடுங்க என்றும் தாலி சடங்குகளற்ற திருமணம் என புதுமையான காரியங்களை அன்றே பெரியார் பேசினார்.
பெரியாரின் பெண்ணியம் நிலவுபோன்று வளர்ந்ததல்ல அது முழுமையாக உடனே தோன்றிய சூரியன்
-          அருணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !