செவ்வாய், டிசம்பர் 29, 2009

கனவு

எண்ணியமுடிதல்    வேண்டும்
வணக்கம் ! என் இனிய தமிழ் நெஞ்சங்களே !
ஏறத் தாழ பத்து மாதங்களாயிற்று. வேர்கள் என்ற புதிய வலைதளத்தை துவக்கும்போது என் தமிழ் எண்ணங்களை கணினி மொழியில் வெளிப்படுத்துவதில் இத்தனை சிரமங்கள் இருக்குமென்று தோன்றவில்லை. மென்பொருளை கையாளுவதில் போதுமான பயிற்சியில்லை. இருப்பினும் என்னுள் எங்கோ முடங்கி கிடந்த எழுத்துலக கனவு மெல்ல மெல்ல மலரத் துடிக்கிறது.
மீண்டும் மீண்டும் சந்திக்க ஆசை !
வேர்கள் பிறந்தது !
----------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
 - நான் என்றும் வியந்து நோக்கும் பாரதி .
---------------------------------------
வேர்கள் வேண்டுவதும் அதுவே
பாண்டியன்ஜி    29 dec 2009
இடுகை - 0001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !