திங்கள், பிப்ரவரி 07, 2011

பாவணரை நினைவு கூருங்கள் !

எனக்கு மனைவி உண்டு மக்களும் உண்டு -
அதோடு மானமும் உண்டு
               மொழி ஞாயிறு ஞா.தேவநேய பாவணர்
 07 02 1902 
தொல்காப்பியருக்கு இல்லாத தொகைச்சொல் அறிவும் , திருவள்ளுவருக்கு இல்லாத தீந்தமிழ் வரலாற்று அறிவும் , தேவநேயமாய் முகிழ்த்துத் தமிழினம் தவறவிட்ட மொழித்தடம் காட்டி , வழிநடை தோற்றிப் புது வரலாறாய் புதுக்கிக் கொடுத்த ஊழிப்பேரொளி பாவாணர் ஆவார்.                             - பாவலரேறு பெருஞ்சித்ரன்
சென்னையிலிருந்து.....
பாண்டியன்ஜி
 இடுகை 0042


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !